இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டில் 29 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் மகேஷி விஜேரத்னவை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா...
பொத்துவில், அருகம் விரிகுடாவில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றச்சாட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பொத்துவில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது.
சுற்றுலா வலயத்தில் உள்ள...
ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில்...
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...
ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா...