கண்டி நீதவானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ரூ.1.72 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஆறு சந்தேக நபர்களை வரும் 22 ஆம்...
செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் இன்று வியாழக்கிழமை (17) கொண்டு...
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும்...
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (15) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை...