தொட்டாலே உதிரும் புளியந்தோப்புக் கட்டிடம்: தொடரும் குற்றச்சாட்டுக்கள்
சென்னை புளியந்தோப்பு கட்டிடம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது வடசென்னையின் கூவ நதிக்கரையிலும், சாலையோரங்களிலும் வசித்த மக்களுக்காக சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப்பிள்ளை பூங்காவில் 1980-ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் 1,536 வீடுகளைக் கட்டியது....