அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 30) இந்தியா மீது 25 சதவீத வரியை விதிக்கப் போவதாக அறிவித்தார், இது ஓகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா இந்தியாவுடன் மிகப்பெரிய...
உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது...
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர்...
செவ்வாய்க்கிழமை வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில் சுமார் 50 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒரு சமூகத் தலைவர் மற்றும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு...
உக்ரைனில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர அல்லது புதிய தடைகளை எதிர்கொள்ள ரஷ்யாவுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 10 நாட்கள் உள்ளதாகவும், ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...