புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக...
உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் உள்நாட்டு சந்தை...