புர்கா, நிஹாப் உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளிற்கு தடைவிதிக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதையகொரோனா நிலைமைகள் தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
புனித நோன்புகாலத்தில்...
தனது கணவன் அடிக்கடி உறவிற்கு வற்புறுத்துகிறார் என கூறி, பெண்ணொருவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களான தம்பதியொன்றே விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
3 பிள்ளைகளை கொண்ட தம்பதியொன்று தற்போது...
இலங்கையில் புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா அபாய நிலைமையையடுத்து, நாடளாவிய ரீதியிலோ அல்லது சில பகுதிகளையோ மூடுவது குறித்து நாளை (23) இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையில் நாளை...