வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...
வட்டக்கச்சியில் கத்தி குத்தில் ஈடுப்பட்டவரின் வீட்டிற்கு தீ,
இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலீஸார் தாக்குதல்
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற
கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது
கத்தியால் குத்திய...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 உத்தியோகத்தர்களிற்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து, 250 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தள்ளனர்.
யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று...
அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது
அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த...