அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை லோட் செய்து தமிழ் அரசியல் கைதிகள் மீது அடாவடித்தனம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே என வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
இன்று (18) அநுராதபுரம்...
அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த...
சிறைச்சாலைகளின் வளர்ச்சிக்காக சிறைச்சாலைகள் அமைச்சராக நிறைய பணிகளை ஆற்றியுள்ளேன். அப்படி செயற்பட்ட நான், முட்டாள்தனமான செயலைச் செய்வேன் என நம்புகிறீர்களா என அப்பாவியாக கேட்கிறார் முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
தன்...
பாதுகாப்பு கருதி வடக்கு - கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
அநுராரபுர சிறைச்சாலையில்...