பொறியில் சிக்கிய சிறுத்தை!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது. தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச்...