மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் இன்று (16) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிஹிந்தலை, இஹலகம, கலேதிரப்பனை என்ற முகவரியில் வசிக்கும் ஆர்.நிமேஷா மதுஷானி (23) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்...
அண்மையில் திருமணமான கணவன், மனைவி, கணவனின் கள்ளக்காதலி ஆகியோர் அடிதடியில் ஈடுபட்ட நிலையில், மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரான 45 வயதுடைய பெண் ஒருவர்...
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை அம்பன்பொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பன்பொல - குகுலேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் புகையிரத திணைக்களத்தில் வீதிப்...
தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் காதலனை, தனிமையான இடத்துக்கு அழைத்து, தனது கணவனின் மூலம், முன்னாள் காதலனின் கால்களை அடித்து முறித்து, நிர்வாணமாக விட்டுச் சென்ற பெண் பற்றிய தகவல்...
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.
அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால்...