spot_imgspot_img

குற்றம்

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

பதினைந்து வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 22 வயது பேருந்து நடத்துனர் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மெதிரிகிரிய, அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த...

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் கடந்தவாரம் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி...

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 17 வயது சந்தேக நபரையும், பாலியல் வன்கொடுமைக்கு உதவியதற்காக சந்தேக நபரின் தாய், தந்தை மற்றும் சகோதரியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும்...

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இரு சகோதரர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். பத்தேகமவில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு சகோதரர்கள் கத்தியால் குத்திக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img