ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தவிர்ப்பதற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்காக தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன்...
சிரிய அரசின் சித்திரவதைகளிற்கு பங்களித்ததற்காக சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
44 வயதான ஐயாத் அல்-கரிப், புதன்கிழமை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணையாக செயல்பட்ட குற்றவாளி எனக்...
அமெரிக்காவின் வரலாறு காணாத உறைபனி காரணமாக நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார்...
ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த...
அமெரிக்காவில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே வெட்டியாக.இருக்க ரூம் போட்டு யோசித்தவர், இப்பொழுது சிறிய சிறைக்கூண்டுக்குள் கம்பி எண்ணி வருகிறார்.
அமெரிக்காவின், அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் நகரைச் சேர்ந்தவர் பிரண்டன் சோல்ஸ்.19 வயதாகும் இவர், வேலைக்குச்...