பொது நிகழ்ச்சியில் மாஸ்க் போடாத பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி காலத்துக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை...
ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு நகரத்தில் எரிமலை வெடித்த சில நிமிடங்களில், இந்திய இராணுவம் உடனடியாக களமிறங்கி குடியிருப்பாளர்களை மீட்க வந்து பாதிக்கப்பட்ட பிராந்தியத்தை விட்டு பாதுகாப்பாக மக்களை...
ஏறத்தாழ இந்த கிராமம் 1950களில் ஒரு வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறது. 70 ஆண்டுகள் கழித்து, ஏரியின் நீர்மட்டம் குறைந்த பிறகு, மீண்டும் மக்கள் கண்களில் தென்பட்டுள்ளது இந்த கிராமம்.1950-ம் ஆண்டு ஒரு நீர்மின்...
மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்துவரும் அகதிகளில் ஒரு சிறுவன் பிளாஸ்டிக் சோடா பாட்டில்களை தன் உடலில் கட்டிக்கொண்டு கடலில் அழுதுகொண்டே நீந்தி ஸ்பெயின் எல்லையை அடைந்த காட்சி சமூக வலைதளங்களில்...