spot_imgspot_img

இலங்கை

கோட்டாவின் ஆணைக்குழுவில் புதிய உறுப்பினர்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணவை, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகம் வெளியிடப்பட்ட விசேட...

யாழ்ப்பாணத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்; மனித உரிமை பேரவையில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாமாம்: கிறிஸ்தவ குழுவை சேர்ந்தவர்!

மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கான முயற்சிகள் பயனற்றவை, ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களும் இன்று நிம்மதியாக வாழ்கின்றன என யாழ்ப்பாணம் ஹொலி டிரினிட்டி...

தமிழ் கட்சிகள், மத தலைவர்கள், குழுக்கள் சந்திப்பு: ஆயர்களும் பங்கேற்பு!

தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள்...

நெடுந்தீவில் 2 மீனவர்கள் மாயம்: படகு மட்டும் மீட்பு!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு...

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

கோவில் - 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img