யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற இளம்பெண்ணினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பகல் இளம் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, நாவற்குழி பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
வீதியால்...
பிங்கிரிய-விலாட்டவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை மூடக் கோரி கிராம மக்கள் வீதிக்கு இறங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள போதிலும்,...
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று(26) 10 ஆர்.பி.ஜி எறிகணைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை...
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 30 பயங்கரமான குற்றவாளிகளை பூசா உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்ற சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் உள்ள செல்களின் எண்ணிக்கையை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நினைவுப் பேருரை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைத்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில்...