அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை தனியார் பேருந்து சேவை சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், ஒரு ஆன்மீகத்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் பல குறிப்பிட்ட...
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின்...
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென நினைத்து மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதோடு புதிதாக வரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைபை நீக்கக் கோரி பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில்...