spot_imgspot_img

இலங்கை

தலைக்கவசத்தை கையில் கொண்டு சென்ற பெண் விபத்தில் பலி

தலைக்கவசம் என்பது தலையைப் பாதுகாப்பதற்காகவே, அதை கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று வெலிபென்ன மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜெயநெத்தி கூறுகிறார். மீகம தர்கா டவுன், பஹே கனுவவைச் சேர்ந்த 38 வயதுடைய...

ஈரானிய போர்க்கப்பலை பொறுப்பேற்றது இலங்கை; கப்பல் திருமலையில் நிறுத்தப்படும்: ஈரானியர்கள் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர்!

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, றப்பு ஊடகவியலாளர்...

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற...

ஈரான் போர்க்கப்பலை 11 மணித்தியாலம் காத்திருக்க வைத்து, அமெரிக்காவுக்கு இரையாக்கிய அனுர அரசு- முஜிபுர் ரஹ்மான்

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அரசாங்கம் சரியான நேரத்தில் பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுகிறார். ஈரானிய...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 3வது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சாலே!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img