spot_imgspot_img

இலங்கை

நாய்க்குட்டிகளின் மீது காரை ஏற்றிக் கொன்ற கோடீஸ்வர வர்த்தகரின் 23 வயது மனைவி பிணையில் விடுதலை!

வீதியில் நின்ற இரண்டு நாய்க்குட்டிகளை மிருகத்தனமாக காரை ஏற்றிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. வீதியில் நின்ற இரண்டு நாய்க்குட்டிகளின் மீது கார் ஒன்று அலட்சியமாக ஏறிச் செல்வதும், கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளின்...

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது...

அதிகாரியின் வாகனத்தை முந்திச் செல்லலாமா?: நடு வீதியில் தகராற்றில் ஈடுபட்ட இரு இராணுவ உயரதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

தாமரைத்தடாக அரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு படைத்தலைமையத்தின் பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பணிமூப்பை கணக்கெடுக்காமல் வாகனத்தை முந்திச்...

காதல் வெற்றியடைந்து திருமணம் நடக்க வேண்டி வழிபடச் சென்ற யுவதியை வன்புணர்ந்த மதகுருவுக்கு 15 வருட சிறைத்தண்டனை!

தமது காதல் வெற்றியடைந்து திருமணம் இனிதாக நிறைவேற வேண்டுமென வேண்டி வழிபாட்டிடமொன்றிற்கு வந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மதகுரு ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு...

முன்னாள் எம்.பி சரண குணவர்த்தன பிணையில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன கடுமையான பிணை நிபந்தனைகளில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்தவினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். குணவர்தன 30,000 ரூபாய் ரொக்கப் பிணையில், தலா 500,000 ரூபாய்க்கு இரண்டு சரீரப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img