spot_imgspot_img

இலங்கை

ஆர்ப்பாட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர்களிடம் விசாரணையாம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரிடம் நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுமக்களை ஆத்திரமூட்டும் விதமாக சட்டவிரோதமான முறையில் போராட்டம் மற்றும் பேரணியை நடத்தியமை தொடர்பில்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் முழுவதும் கெட்ட வார்த்தைகள்!

ஜாஎல பொலிஸ் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் முழுவதும் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு ஜீப் வண்டிக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மரணம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக...

யாழ்ப்பாணத்தில் போராடியவர்கள் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட...

சுழிபுரம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம்

நேற்றிரவு தொழிலுக்கு சென்ற சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா தொழில் முதல் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலை முதலே...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img