யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது புறக்கணித்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்...
"ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல்வாதிகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களின் விவகாரங்களில் ஈடுபட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்துவது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையாகும்" என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக இன்று(02)...
இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லெண்ண சந்திப்பு நாளை (3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இந்திய- இலங்கை கடற்தொழிலாளர்களிற்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தற்போதைய தலைவரான...