கொரோனா காலத்திலாவது தங்களை குடும்பத்தோடு வாழ வைக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு...
கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கி, இளம் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனி ஜெரோமை, முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்தினார்.
திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தை சேர்ந்த பியாஸ்ட்ரா-ஜெரோம் தம்பதி மகள்...
தெலுங்கானாவில் உள்ள மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பிரதேசத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
வனத்துறை சோதனைச் சாவடியில்...
இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ...
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,22,315 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,02,544 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது....