சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார்.
கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில், முதல் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு...
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில்...
கிழக்கு டெல்லி சாகர்பூரைச் சேர்ந்தவர் துஷர் சிங் பிஸ்த் (23). பிபிஏ பட்டம் பெற்ற இவர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஆட் களை தேர்வு செய்யும் நபராக பணியாற்றுகிறார். இவர்...
பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு...
“அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. பொது வெளியில் தற்போது...