பெண்ணின் தவறான பாலியல் குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி!
ஒரு பெண் தவறாகக் கூறிய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, 20 வருடங்களை சிறையிலேயே கழித்த அப்பாவி நபரை விடுதலை செய்துள்ளது அலஹாபாத் உயர் நீதிமன்றம். உத்தரப் பிரதேசத்தில், தவறான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஒருவர்...