spot_imgspot_img

இந்தியா

இலங்கையில் வாழ முடியாமல் மேலும் 5 பேர் தமிழகம் சென்றனர்!

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கிளிநொச்சி நாச்சிகுடா கடற்கரையில் இருந்து பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர். அவர்களை மரைன்...

சென்னை புத்தகக் காட்சி நிறைவு: இந்த ஆண்டு ரூ.16 கோடிக்கு விற்பனை

பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு ரூ.16 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக்...

பிரபாகரனை புகழ்ந்து பேசுவதில் தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவரைப் புகழ்ந்து பேசுவதில் எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம்...

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா படுகொலை வழக்கு; 3000 பக்க குற்றப்பத்திரிகை

டெல்லியில் மும்பை பெண் ஷ்ரத்தா படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 3000 பக்க குற்றப்பத்திரிகை தயாரித்திருக்கின்றனர். டெல்லியில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்....

விமான நிலையத்தில் பாகுபாடு: சனம் ஷெட்டி புகார்

கோவை விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் நடக்கும் பாகுபாடு குறித்து நடிகை சனம் ஷெட்டி எழுப்பிருக்கும் புகார் தொடர்பாக, விமான நிலைய இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img