ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு...
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம்...
சென்னையில் அண்மையில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுவையில் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில், உறவினர்கள் மற்றும்...
திருமணமான 20 நாள்களிலேயே காதல் மனைவியைக் கொலைசெய்து குடும்பத்துடன் நாடகமாடிய கணவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகள் ரமணி (20). மத்வராயபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன்...
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கடத்தல்காரர்களால் கடலுக்குள் வீசப்பட்ட நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் இந்திய கடலோரக் காவல் படையினர் அவற்றை மீட்டிருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள...