மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று வெள்ளிக்கிழமை(19) காலை சிறப்பாக இடம் பெற்றது.
கடந்த 9 நாட்கள் நடை...
வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, புதன்கிழமை, சித்திரை 1ஆம் திகதி பிலவ ஆண்டு பிறக்கிறது.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக...
சில ராசியினர் தங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பதோடு, சுயநல எண்ணங்களை மனதில் கொண்டு செயல்படுபவர்கள்.
சமூகத்தில் உண்மையான, நேர்மையானவர்கள் இருந்தாலும், அதே இடத்தில் பொய்யுரைத்து, நம்பவத்து அவர்களின் பேச்சை கேட்க வைத்து சில ஏமாற்றம்...
மாசி அமாவாசை தினத்தில், முன்னோர் வழிபாடு செய்வோம். தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்து நம்முடைய முன்னோர்களை வேண்டுவோம். நம் குலதெய்வத்தை மனதார நினைத்துக்கொண்டு வேண்டுவோம். மாசி மாத அமாவாசை நன்னாளில், நான்கு பேருக்கேனும்...
கணவர் சத்தியவானின் ஆயுள் முடிந்து, எமனுடன் போராடிய சாவித்திரியின் சரிதம் பலருக்கு தெரிந்திருக்கும். யமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள். மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது. யம...