Category : ஆன்மிகம்
சிவராத்திரி தோன்றக் காரணம்
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ – என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல்
பிறந்த எண்களுக்குரிய கிரகங்கள்.
எண்களும், அவைகளுக்குரிய கிரகங்களும்அறிவியலில் ஒன்பது கோள்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களைப் பற்றிச் சொல்கின்றார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு கிரகத்தின் தன்மைகள் இருக்கின்றன. அவை அவ்வெண்களை இயக்குகின்றன. எண்களுக்குரிய கிரகங்களைக் கொண்டே ஒருவருடைய
செவ்வாய் அளிக்கும் ராசிக்கான பலன்கள்.
செவ்வாய்யின் யோக நிலை. செவ்வாய் மகா தெசாவின் காலம் : 07 வருஷங்கள் ஆகும். இந்த செவ்வாயின் ஆதிபத்தியஸ்தான பலத்தின் அடிப்படையில், மனிதரின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தைக் கொடுப்பதில் செவ்வாய் கிரகம் நிகரற்றதாகும்.
பூஜையறை ஏன் சாஸ்திர முறையில் அமைக்கப்பட வேண்டும்.
பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம். பூஜையறை இருக்க வேண்டிய திசைகள். தென்கிழக்கு பகுதி வடமேற்கு பகுதி தெற்கு நடுப்பகுதி மேற்கு நடுப்பகுதி இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை
ரேகையை வைத்து வாழ்க்கைத்துணையை எப்படி கணிப்பது…
இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும்
கடன் சுமை தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள்
விடம் கொண்ட மீனைப் போலும்பாம்பின் வாயில் பற்றிய தேரை போலும்பற்றி எரியும் மெழுகை போலும்திடம் கொண்ட ராமபாணம் பட்ட போதுகடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்இலங்கை வேந்தன் ஒரு ஜாதகன் கடன் வாங்குவதும் அந்தக் கடனை
மங்கு சனி, பொங்கு சனி- நன்மைகள்
நவகிரகங்களில் சாயா புத்திரனான சனி பகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாகத் திகழ்கிறார். முன்வினைகளுக்கு ஏற்ற பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் மூன்று முறை ஏழரைச் சனி காலத்தைச் சந்திப்பார்கள். இதுகுறித்து நடைமுறை
வாழ்க்கையை மணக்கச் செய்யும் சிவனாருக்கு உகந்த மலர்கள்
தென்னாடுடைய சிவனை உரிய மலர்கள் சூட்டி வணங்குவோம். மலர்களைப் போல் நம் வாழ்க்கையையும் மணக்கச் செய்து அருளுவார் சிவனார். சிவ வழிபாட்டுக்கு எப்போதுமே தனித்துவமும் மகத்துவமும் உண்டு என்று சிலாகிக்கிறார்கள் சிவனடியார்கள். ஒவ்வொரு மாதத்துக்கும்
தற்கொலை கிரகத்துக்கான ஜோதிட சூட்சுமங்களும், அதற்கான பரிகாரங்களும்
நாம் வாழும் அனைவரது வாழ்க்கையிலும் அதிக பிரச்னைகள், வருத்தங்கள், மனதில் பனி போலக் குழப்பங்கள் அனைத்தும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவரவர் ஊழ்வினைகளின் விகிதச்சாராங்கள் மட்டும் மாறுபடும். நம் பிறவி எடுப்பதே கடவுள்