spot_imgspot_img

மரண அறிவித்தல்

திருமதி பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பயஸ்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசதுரை...

திருமதி கதிர்காமன் நாகம்மா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா கதிர்காமன் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகன், வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மாதன், சீதை தம்பதிகளின்...

திரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா

யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் திட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சின்னப்பு நடராஜா அவர்களின் நன்றி நவிலல். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும்,...

திரு காங்கேசு இரத்தினசபாபதி

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு இரத்தினசபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும்,...

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். காலன் உம்மைப் பறித்தெடுத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img