இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (27) காலை வவுனியாவில் இடம்பெறுகிறது.
குருமன்காட்டு பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 10 மணிக்கு கூட்டம் இடம்பெறுகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய...
கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் அறிவித்தலின்படி, நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட...
தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ...
திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன்கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறைபேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்மையில் திருகோணமலை மத்திய...
தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.
இறம்பைக்குளத்தில் சந்திப்பு ஆரம்பித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர்...