29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil

Category : குற்றம்

குற்றம்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

Pagetamil
மாதம்பை பழைய நகர் பகுதியில் உள்ள வீடொன்றில், கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் பெண்ணொருவரும் ஆணொருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (28)...
இந்தியா குற்றம்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

Pagetamil
தடுக்க முயன்ற தன் தங்கையையும் தன் கணவர் விட்டுவைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டிய சம்பவம் ஒன்று...
குற்றம்

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil
உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் இன்றையதினம் (23) கைப்பற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு...
குற்றம்

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
ஐதராபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் செக்யூரிட்டி தொழிலாளி குருமூர்த்தியின் கொடூர செயல் செவிகொடுத்தவர்களைத் திகைக்க வைத்துள்ளது. தனது மனைவியான மாதவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில்...
குற்றம்

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil
மாவனல்லை, ஹிங்குலேயில் வர்த்தகர் ஒருவரின் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மூன்று கோழிகளைத் திருடியதாகக் கூறப்படும் மீன் வியாபாரி மற்றும் செங்கல் தொழிலாளி ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை...
குற்றம்

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil
16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தைக்கு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா நுவந்துருகொட 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
குற்றம்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  இரவில் வீடுகளுக்குள் புகுந்து, போலி ரிவோல்வர்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, ரூ.50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் கொள்ளைக் கும்பல் ஒன்று வென்னப்புவ காவல் துறையினரால்...
குற்றம்

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil
பன்னல, களனிமுல்ல வனப்பகுதியில் இன்று (19) காலை இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர். திருமணமான தம்பதியினரின் உடல்களே கண்டெடுக்கப்பட்டன. இருவரும் விஷம் குடித்து...
குற்றம்

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil
பிரபல பாடசாலையொன்றில் 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஆசிரியை ஒருவர், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பதில் நீதவான் நிமாலி...
குற்றம்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil
பல வருட காதலன் ஜப்பான் சென்ற பின்னர் தன்னைப் புறக்கணித்ததால் விரக்தியடைந்த இளம் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் குட்ஷெட் சாலைக்கு...
error: <b>Alert:</b> Content is protected !!