வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (3) இந்த சம்பவம் நடந்தது.
அதே பகுதியை...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குபட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது...
வெத்தர மாவட்ட மருத்துவமனையில் 26 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் வழக்கில் 40 வயதுடைய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெளிநோயாளர்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...
யாழ்ப்பாணத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர், காரணமின்றி...