49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது.
காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான...
இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் பெண் கும்பலை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் அங்கு உட்பிரவேசித்த ஏறாவூர் பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழினப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்...
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று கல்முனை நீதிமன்றில் நீக்கம் செய்யப்பட்டது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் மற்றும் தமிழ் தேசியக்...