கம்போடியாவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் 5 வருடங்கள் ஈடுபட்ட மகாவா என்ற ஆபிரிக்க வகை இராட்சத எலிக்கு பணியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால போரினால் பாதிக்கப்பட்டிருந்த கம்போடியாவில் புதைக்கப்பட்டுள்ள ஏராளம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும்...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்புகள் 5,701,029ஆக காணப்படுகிறது. குணமடைந்த...
யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள்...
கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம்...
இத்தாலியின் கண்ணுக்கு தெரியாத சிலையை வடிவமைத்து அதை ரூ13 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். கண்ணிற்கே தெரியாத சிலை புகைப்படத்திலும் தெரியவில்லை
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் சால்வாட்டோரே குரவ், இவர் சிற்பகலை வல்லுநராக இருந்து வருகிறார்....