சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாச வித்தியாசமாக பெயர் வைப்பார்கள். அவரவர் கொண்டிருக்கும் கொள்கை, குடும்ப வழக்கம், முன்னோர்களின் பெயர்கள், காரணப்பெயர், அழகான பெயர் என ஒவ்வொருவரின் ஒரு பெயருக்கு பின்னாலும் ஒரு காரணம்...
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு...
திபெத்தில் பருவமழைக்காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேபாளம்- திபெத் எல்லையில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் மேலம்சி, இந்திராவதி ஆகிய இரண்டு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது....
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில்...