spot_imgspot_img

இலங்கை

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பொறுப்பை மற்றொருவரிடம் கையளிப்பேன் என வாக்குறுதியளித்து, அப்போது நிலைமையை சமாளித்த செல்வம் அடைக்கலநாதன், இன்று...

சாதாரணதர பரீட்சை முடிவு அடுத்த வாரம்

2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.இ. சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார். பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பித்து இறுதி...

சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முடிந்தது!

வல்வட்டித்துறை நகரசபை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. கொழும்பு லங்கா வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி சத்திரசிகிச்சை நடந்தது. 15 நாட்கள் அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக அமைந்த அர்ச்சுனாவின் பேச்சு!

முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் சமூகம், இனி நிதி ஆதரவை வழங்காது அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்காது என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

எரிபொருள் விலை உயர்வு தீர்மானம் இதுவரையில்லை

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்  அதிகாரிகள், அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிதி மீதான குழுவிடம் (CoPF) தெரிவித்தனர். CoPF தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வாவின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img