spot_imgspot_img

இலங்கை

மலைப்பாம்புடன் நடனமாடிய யுவதிக்கு பிணை

மலைப்பாம்புடன் நடனமாடிய காணொளி ஒன்றில் தோன்றிய நேத்மி ஹிரண்யா என்ற யுவதி, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ரூ. 500,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பில் மார்ச்...

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் நாளை பதவியேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள...

போதை ஆசாமிக்கு விளக்கமறியல்

மில்லவன–மெல்சிறிபுர சாலையில் பயணித்த வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதையில் சாலையை மறித்து,...

அரச நிறுவனங்களில் மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி...

இலங்கையின் அழைப்பிலேயே போர்க்கப்பல்கள் வந்தன: ஈரான் தூதர்

இலங்கைக்கான ஈரான் தூதர் அலிரெஸா டெல்கோஷ், கப்பல்களில் ஒன்று தாக்கப்படுவதற்கு முன்னர், ஈரானிய போர்க்கப்பல்கள் இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், எஞ்சிய மாலுமிகளைத் தாயகம் அழைத்து வருவதற்காக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img