வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது கடமை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 திகதி இடம்பெறவுள்ள சர்வதேச...
பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை அச்சுறுத்துதல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு...
மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் (Prevention of Fraud Ordinance) மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின் (Notaries Ordinance) கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும், தகுதியும் உரிமமும் பெற்ற...
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின்...
32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா, சந்தேக நபர்களை ஓகஸ்ட் 7 ஆம்...