விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது...
பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. நெல்லியடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர், கடற்கரை பக்கத்தில் திரும்பாமல் நேராக கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.
இன்று...
பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொள்வது மற்றும் அநீதி இழைத்த குற்றச்சாட்டுகளை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை...
யாழ் பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் உயரிய விருதான துரைராஜா விருது வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம், கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனைத்திலும் திறமை வாய்ந்த...
இலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை...