spot_imgspot_img

இலங்கை

இரணைதீவு அடக்க முடிவை மீளப்பெற வேண்டும்: மாவை!

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து...

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே!

சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக, பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்டச் செயலாளர்...

இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் நோயெதிர்ப்பு கூறுகள் ஆராய்வு!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கொரோனா தொற்றாளரான ஜெயந்த ரணசிங்க, தனது இரத்த மாதிரிகளை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் நிறுவனத்திற்கு நேற்று (4) நன்கொடையாக...

தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும்: சுரேஷ் பிறேமச்சந்திரன்

இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா...

தலையை தீவிரமாக தேடி வரும் பொலிசார்!

ஒரு பெண்ணை கொலை செய்து, கொழும்பு, டாம் வீதியில் விட்டுச்சென்ற புத்தல பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகரது நடமாட்டம் குறித்த பல சிசிரிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட யுவதியின் தலை இன்னும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img