இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் நோயெதிர்ப்பு கூறுகள் ஆராய்வு!

Date:

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கொரோனா தொற்றாளரான ஜெயந்த ரணசிங்க, தனது இரத்த மாதிரிகளை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் நிறுவனத்திற்கு நேற்று (4) நன்கொடையாக வழங்கினார்.

இரத்த மாதிரிகளின் மூலம், அவரது உடலில் உள்ள நோயெதிர்ப்பு கூறுகளை சோதிக்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொரேனாவினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை அவர் எந்தவிதமான உடல்ரீதியான பிரச்சினைகளையும் சந்திக்கவில்லையென கூறினார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் ஒரு வருடம் கழித்து ஆன்டிபொடிகள் இயற்கையாகவே எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

spot_imgspot_img

More like this
Related

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்