spot_imgspot_img

இலங்கை

வாந்தி எடுக்கச் சொன்ன சூனியக்காரி: விவாகரத்திற்கு விண்ணப்பித்த கிளிநொச்சி தம்பதி!

செய்வினை, பில்லி, சூனியத்திற்கு பரிகாரம் செய்யும் பெண்ணின் பேச்சில் நம்பி, தம்பதியொன்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. கிளிநொச்சியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதிகமாக வளர்ந்து விட்டதென சொன்னாலும்,  இப்பொழுதும் விபரீதமான மூடநம்பிக்கை-...

துறைமுக ஆணைக்குழு சட்டம் நிறைவேறினால் இலங்கையில் சீன வழி பூட்டப்பிள்ளைகள் உருவாகலாம்: முன்னாள் எம்.பி சரா எச்சரிக்கை!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

கணவனின் அதீத பாலுறவு நாட்டத்தால் விவாகரத்து கோரும் மனைவி!

தனது கணவன் அடிக்கடி உறவிற்கு வற்புறுத்துகிறார் என கூறி, பெண்ணொருவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். வவுனியாவை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களான தம்பதியொன்றே விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 3 பிள்ளைகளை கொண்ட தம்பதியொன்று தற்போது...

வவுனியாவில் ஈ.பி.டி.பியினருக்குள் மோதல்: உதவி மாவட்ட செயலாளர் வைத்தியசாலையில்!

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் இன்று இரவு இடம்பெற்ற மோதலில் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் சாந்தன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு கட்சியின் உதவி மாவட்டசெயலாளருக்கும் இளைஞரணியினரை சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img