இன்று வட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று 499 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 2 பேர், மன்னார், வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில்...
தென்னிந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை இரத்து செய்ய வேண்டுமென வடமாகாண அழகக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ்...
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நவலோக மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஹரீனுடன் சந்திப்பை நடத்தினார்.
ஹரீனை கைது...
சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை இடம்பெற்றது. கூட்டம் முடிந்த...
அமெரிக்க டொலருக்க எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இலங்கை ரூபா, இன்று ஓரளவு நிலையான தன்மையை எட்டியது.
டொலருக்கு எதிராக விற்கும் விலை ரூ199.41 ஆகவும், கொள்வனவு விலை ரூ .194. 38...