spot_imgspot_img

இலங்கை

நானாட்டானில் பொறுப்பில்லாமல் கூடிய பொதுமக்கள்!

நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் சிறுபோக நெற் பயிர்ச் செய்கைக்காண காணிப்பதிவு இடம் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மக்கள் எவ்வித சுகாதார நடை முறைகளையும் பின் பற்றாத...

ஆனோல்ட் வழியிலேயே செயற்படுவேன்: அடம்பிடிக்கும் மணிவண்ணன்!

யாழ் மாநகரசபையில் தற்காலிக ஊழியர் நியமனத்தில் பகிரங்க கேள்வி கோரல் இடம்பெறாது. என்னிடம் நேரில் வந்து வேலை கேட்பவர்களிற்கே வேலை கொடுப்பேன் எகத்தாளமாக பதிலளித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன். யாழ் மாநகரசபையின் தற்காலிக...

வந்தார்… சந்தித்தார்… சென்றார்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழு இன்று காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றார்கள். இன்று காலை 8.55 மணிக்கு...

கைசுத்திகரிக்கும் வசதி இல்லாத 2,982 முச்சக்கர வண்டிகள் சிக்கின!

பொலிசார் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சேவையில் ஈடுபட்ட1,240 முச்சக்கர வண்டிகளை கண்டறிந்துள்ளனர். நேற்று பொலிசாரால் 6,110 முச்சக்கர வண்டிகள் ஆய்வு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித்...

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கைப்பற்றிய இராணுவம்!

வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியை இராணுவம் மீள கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காங்கேசன்துறை மத்தியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியில் இராணுவம் தற்போது திடீரென நிலை கொண்டுள்ளது. இராணுவப்பாவனைக்குரிய காணிகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img