வந்தார்… சந்தித்தார்… சென்றார்!

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழு இன்று காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றார்கள்.

இன்று காலை 8.55 மணிக்கு சுற்றுப்பயணம் முடிந்ததும் குழு இலங்கையிலிருந்து புறப்பட்டது.

சீன விமானப்படைக்கு சொந்தமான ஒரு சிறப்பு விமானத்தில் தூதுக்குழு புறப்பட்டது.

சீன பாதுகாப்பு அமைச்சரும் பிரதிநிதிகளும் தங்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடினர்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்