யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மினுக்கு மூன்றாவது டிஎன்ஏ பரிசோதனை நடத்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுகளை உடனடியாக விசாரித்து...
லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர, 16 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கம்பஹா...
மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது.
மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக்...
வேலணை - மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை...