Pagetamil

Category : இலங்கை

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

Pagetamil
கோவில் – 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

ஆரம்ப தீர்மானம் வருத்தமளிக்கிறது!

Pagetamil
யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும்...

தொண்டமானாறில் கடலில் மூழ்கிய மாணவனின் சடலம் மீட்பு!

Pagetamil
யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை...

மாகாணசபை முறைமை வலுத்தப்பட வேண்டும்: நிபுணர் குழுவிடம் ஈ.பி.டி.பி யோசனை!

Pagetamil
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள்...

த.சித்தார்த்தன் எம்.பியிடமும் வாக்குமூலம்!

Pagetamil
நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பருத்தித்துறை, கிளிநொச்சி பொலிசார் இன்று (21) வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் காலை 10...

கிழவன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கிறிஸ்தவ சபைக்கூடம்; ஊடகவியலாளர் தவசீலன் மாங்குளம் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கிறிஸ்தவ ஆலயம் தொடர்பில் இன்று வரை பிரதேச செயலகமோ  பிரதேச சபையோ  எந்தவித...

வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...

பருத்தித்துறையில் ஆசிரியைக்கு கொரோனா!

Pagetamil
பருத்தித்துறையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. ஆசிரியையின் வீட்டிற்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்ற ஒருவர் கொரோனா...

யாழ் டயலொக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை...

கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள்இடைநிறுத்தம்!

Pagetamil
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக...
error: <b>Alert:</b> Content is protected !!