யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் முன் ஆயத்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி, அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...
குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் வழக்கு தொடர்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு...
யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட...
கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் நேற்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப...