spot_imgspot_img

இலங்கை

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பல்கலை மாணவியை மீட்டது எப்படி?: பள்ளத்தாக்கில் இறங்கியவரின் அனுபவம்!

உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி ஒருவர், செல்ஃபி எடுக்கும்போது 80 அடி உயரமான பாறையிலிருந்து தவறி விழுந்த அதிர்ச்சிகரமான செய்தி சமீப நாட்களாக சமூக ஊடகங்களில்...

வட்ஸ் அப் மூலம் அவதூறு: யாழில் 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை...

இரா.சாணக்கியனால் வெட்கப்படும் மட்டக்களப்பு மக்கள்!

தமிழர்களின் ஜனநாயக குரலை அடக்கி ஒடுக்கும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை எந்த மக்கள் எதிர்தார்களே அந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழ் தாயகத்தில் உண்மையை வெளியே கொண்டு வந்த சிலருக்கு எதிராக இரா.சாணக்கியன் வழக்கு...

யாழில் பெண் விரிவுயாளர் கடத்திக் கொலை: மகளுடன் தலைமறைவான இளைஞன் கைது!

யாழ்ப்பாண பல்கலைகழக்கழ சித்த மருத்துவபீட விரிவுரையாளரான தயாளினி திலீபன், அவரது மகளின் துணைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தயாளினி கொலை செய்யப்பட்டு, சாவகச்சேரி- தனங்கிளப்பு வெளி பகுதியில் வீசப்பட்டுள்ளார். அவரது...

சாவகச்சேரி விபத்தில் தாயும், மகளும் பலி

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி - புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img