Pagetamil

Category : இலங்கை

இலங்கை

ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பம்: ஆனால் பெயர் வேறு!

Pagetamil
ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்குபற்றாமல் நடைபெற்ற உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Pagetamil
உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...
இலங்கை

விரைவில் ஆனையிறவு உப்பு!

Pagetamil
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு...
இலங்கை

அப்பக்கோப்பை!

Pagetamil
இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்பக்கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சூடாகிய சம்பவம் இன்று மாலை பதிவானது...
இலங்கை

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; வவுனியாவில் அமைச்சர் பிமல்

Pagetamil
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல்...
இலங்கை

யாழில் அதிவேகத்தால் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

Pagetamil
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு...
இலங்கை

மாணவியின் வினாத்தாளில் திருத்தம் செய்த நண்பி; மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு பிணை: பருத்தித்துறையில் சம்பவம்!

Pagetamil
பருத்தித்துறை வட இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தாக்கிய ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை பருத்தித்துறை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. பாடசாலை விடுமுறை காலத்தில்,...
இலங்கை

பிக்குவின் பிறப்புறுப்பு அறுத்துக் கொலை: சந்தேகநபர் கைது!

Pagetamil
அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்த பிக்குவின்...
இலங்கை

அனுராதபுரம் வைத்தியசாலையில் பலாத்காரம்: காமுகனை அடையாளம் காட்டிய வைத்தியர்!

Pagetamil
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரை அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் எளிதாக அடையாளம் காட்டினார். நேற்று (28) அனுராதபுரம் பிரதான...
இலங்கை

மன்னார் யுவதியுடன் வந்த அர்ச்சுனா

Pagetamil
தன்னுடன் குடும்பம் நடத்தும் யுவதி கௌசல்யாவுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனா எம்.பி பதிவிட்டிருந்த போதும் இருவரும் இன்று ஒன்றாக இருந்தனர். யாழ் நீதிமன்றத்தில் இன்று அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்...
error: <b>Alert:</b> Content is protected !!