spot_imgspot_img

இலங்கை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து 3 நாட்கள் சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண...

கோட்டாபய தப்பியோட கடற்படைக்கு செலுத்திய பண விபரத்தை வெளியிடும் உத்தரவு: கடற்படையின் மனு நிராகரிப்பு!

2022 பொதுமக்கள் எழுச்சியின் போது, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோடிய சம்பவத்தில், கடற்படைப் பயணம் தொடர்பான செலவுகள் மற்றும் பணம் செலுத்திய விவரங்களை தகவல் அறியும் உரிமையில் வெளியிடுமாறு...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்பு!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி' எடுக்கச்சென்ற போது சுமார் 50...

‘ஏர்பஸ் இலஞ்சப்பணத்தை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்’: தகவல்களை ‘கக்கினார்’ முன்னாள் பணிப்பாளர்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, சர்ச்சைக்குரிய 2016 ஏர்பஸ் பரிவர்த்தனையில் இலஞ்சமாகப் பெற்ற ரூ. 60 மில்லியன் தொகையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

வடக்கில் சிங்களவர்களுக்கும் சிக்கலாம்!

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கிறோம் என குறிப்பிட்டு, “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” என்ற...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img