spot_imgspot_img

இலங்கை

காதலனால் அடித்துக் கொல்லப்பட்ட யுவதி

காதலியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய காதலன் அங்குலானையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாதுவ, குடா வஸ்கடுவ, லிபிடன்ஸ்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஹேஷலா கவிந்தி...

புதிய கணக்காளர் நாயகத்தின் பெயரை பரிந்துரைந்த ஜனாதிபதி

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மற்றுமொரு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாளை (31) அரசியலமைப்பு சபை கூடவுள்ளதுடன், இதன்போது இது...

ஆற்று மணலை நம்பிய கட்டுமானப் பொறிமுறையில் மாற்றம் தேவை

வட மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை என்ற மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக வடமாகாண இலங்கை தேசிய நிர்மாண சங்க கிளைத் தலைவர் ந.நந்தரூபன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்...

சாவகச்சேரியில் தன்னைத்தானே சுட்ட சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம் பெற்றுள்ளது. இன்று(28)...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img