வாடகை தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் 60 வயது தம்பதிக்கு தகுதி சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த 60 வயது தம்பதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்...
மகாராஷ்டிராவில் சிறையில் இருந்து வெளிவந்த பிரபல தாதாவை அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமான பேரணி நடத்தி அழைத்து சென்றனர். அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தாதாவை கைது செய்து மீண்டு சிறையில் அடைத்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை...
பெங்களூருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, கோரமங்களா பகுதியில் உள்ள...
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து...
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஜூலை 29-க்கு தள்ளிவைத்துள்ளது.
பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப்...