spot_imgspot_img

இந்தியா

இந்தியாவில் முதல் முறையாக திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்தது

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத்...

சேலை கட்டி ஜிம்மில் அசத்தும் பெண்!

பொதுவாக பெண்கள் புடவை அணிந்தபடி உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை. பணி, விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே சேலையை ஒதுக்குகிறார்கள். சேலையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வீணாண அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதால், உடற்பயிற்சிகளிற்குரிய உடைகளை பயன்படுத்துகறார்கள். இருப்பினும், உடற்பயிற்சி...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை வெற்றிக்காக பிரச்சாரம் என அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக...

ரூ.7.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இறந்ததாக நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

ரூ.7.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தான் இறந்ததாக நாடகமாடிய தலைமைச் செயலக ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி உலகப் புகழ் பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். அதில் விசாரணை அதிகாரியாக வரும்...

துணிவு படம் பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையிட முயன்ற மாணவன் கைது!

துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img