“அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி...
இலங்கைக்கு எதிராகப் போர் தொடுக்க விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சத்குணத்தின் பிணை மனுவை நிராகரித்த சிறப்பு...
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட...
பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது மணமேடையில்...