இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு...
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரை போலீஸார் சுட்டு பிடித்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரைச் சேர்ந்தவர் அனிதா சவுத்திரி(40)....
வேதாரண்யம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து படகு மூலம் நாகை...
“காதல் திருமணம் பங்குச் சந்தையை போன்றது, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு’ என வீட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்க வாலிபரை மணந்த திருச்சி இளம் பெண்ணுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை...
“நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை. அவர் என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். ஒவ்வொரு நாளும் சில நபர்களை வைத்து என்னை அவமானப் படுத்துகிறார் அன்புமணி” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர்...