spot_imgspot_img

இந்தியா

இலங்கை அரசமைப்பு சீர்திருத்தங்களால் பிரச்சினை; தமிழர்கள் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை!

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு...

முதல் பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக் கொன்ற முன்னாள் கணவர்: உத்தர பிரதேசத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் விபரீத செயல்

உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்​னாள் கணவர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். அவரை போலீ​ஸார் சுட்டு பிடித்​தனர். உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரைச் சேர்ந்​தவர் அனிதா சவுத்​திரி(40)....

இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

வே​தா​ரண்​யம் அருகே இலங்​கை​யில் இருந்து கடத்​திவரப்​பட்ட ரூ.8 கோடி மதிப்​பிலான 6 கிலோ தங்​கக் கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. கடத்​தலில் ஈடு​பட்ட ஒரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர். இலங்​கை​யில் இருந்து படகு மூலம் நாகை...

“காதல் திருமணம் பங்குச் சந்தை போன்றது” – காதலனுடன் சென்ற பெண்ணுக்கு நீதிபதிகள் அறிவுரை

“காதல் திருமணம் பங்குச் சந்தையை போன்றது, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு’ என வீட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்க வாலிபரை மணந்த திருச்சி இளம் பெண்ணுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை...

“நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை!” – கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்

“நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை. அவர் என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். ஒவ்வொரு நாளும் சில நபர்களை வைத்து என்னை அவமானப் படுத்துகிறார் அன்புமணி” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img